உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று…

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை 2ஆவது நாளாக இன்று(13) முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த…

உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகாவுக்கு எதிராக சட்டமா அதிபரே நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

கொழும்பு – தெமட்டகொட பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரனுக்குச் சொந்தமான டிபன்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஹிருணிகா…