உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையில் நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பில் இரு நாள் விசேட வேலைத்திட்டம்…

நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(12) விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. நிலையான அபிவிருத்தி…

உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் கரு ஜெயசூரியாவின் இளைய புதல்வி மரணம்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சஞ்சீவனி இந்திரா (40) ஜயசூரிய நேற்று மாலை காலமானார். இவர் பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் முடித்து அந்நாட்டில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வற் வரி சட்டம் ரத்து செய்யப்பட்டமை குறித்து சபாநாயகரிடமிருந்து விசேட உரை.

வற் வரி சட்டம் ரத்து செய்யப்பட்டமை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட உரை ஒன்றினை நிகழ்த்தவுள்ளார். வற் வரி அதிகரிப்பு குறித்த உத்தேச திருத்த சட்டமூலத்தை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்மிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களினால் குறித்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற இன்று சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடுகிறது. இன்று 12 வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்பட இருப்பதோடு நாளை நிதிச் சட்டமூலங்கள் மீதான விவாதம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹிருணிகாவின் கைது தொடர்பில் பொலிஸார் அறிவிக்கவில்லை – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்னும் ஹிருணிகா…

உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றில் விசர் ஆட்டம் ஆட இடமளிக்க முடியாது – சபாநாயகர்

நாட்டின் நாடாளுமன்றை கேலிக்கூத்தாக மாற்ற வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஏற்பட்ட அமளிதுமளி நிலைமையைத்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியல் கட்சிகள் ஆறினையே நாடாளுமன்றம் ஏற்கும் – சபாநாயகர்

அரசியல் காட்சிகளில் ஆறு கட்சியினை மட்டுமே நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எட்டாம் நாடாளுமன்றின் அங்கம் வகிக்கும் மொத்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின்…

உள்நாட்டு செய்திகள்

நிறைவேற்று சபை சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது

அரசியலமைப்பு நிறைவேற்று, அதன் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை இன்று(9) வெள்ளியன்று காலை மீண்டும் கூடுகின்றது. 09 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக…

உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினர்களாக பாலித்த தெவரப்பெரும, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகிய மூவரும் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். (riz)