உள்நாட்டு செய்திகள்

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08)…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08) பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த இந்த பேச்சுவார்த்தை ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலகத்தில், தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார்…

உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு – பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

பெருந்தோட்டத் தொழிலாளர்களது 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்துக்கு…

உள்நாட்டு செய்திகள்

சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று(12) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(12) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், சம்பள பிரச்சினையை தொழில் திணைக்களத்தினதும்,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் – பிரதமர்

தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் தொழில் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு 2016ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், தோட்டத் தொழிலாளர்களுக்கும்…