உள்நாட்டு செய்திகள்

தனியார் துறையினருக்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்கார

தனியார் துறையினருக்கு அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படும் 2,500 ரூபாய், இன்னுமே அதிகரிக்கப்படவில்லை. இது தொடர்பில் அமைச்சர் கொக்கரிக்கின்றாரே தவிர, இன்னுமே முட்டை இடப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…

உள்நாட்டு செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

தனியார் துறை ஊழியர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்காக சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்க…

உள்நாட்டு செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படல் வேண்டும் – பிரதமர்

அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினதும் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவு தொடக்கம் ரயில் வேலைநிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இக்குறித்த வேலை நிறுத்தமானது, இன்று (3௦)…

உள்நாட்டு செய்திகள்

இம்மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கான ரூ.2000 சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கான மற்றொரு 2000 ரூபா சம்பள உயர்வு இந்த ஜூன் மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளது என திறைசேரியின் துணைச் செயலாளர் எஸ்.ஆர். அர்ரி கலே தெரிவித்தார். நேற்று…