உள்நாட்டு செய்திகள்

அரச அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள முரண்பாட்டை முன்வைத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.