4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து – 7 சிறுவர்கள் உயிரிழப்பு…
சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியா தலைநகர் டமாஸ்கசின்…
24×7 Around the Globe
சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியா தலைநகர் டமாஸ்கசின்…
சிரியாவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம் கிளர்ச்சியாளர்களின்…
உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி சோய்கு தெரிவித்துள்ளார். சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு…
சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆர்வலர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை அடிப்படையாக கொண்டு,…
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக…
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் பொருட்டு 30 ஆயிரம் வெளிநாட்டினர் சென்றுள்ளதாக தற்போது …
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சிரிய கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சிரியாவின் அலப்போ மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும்,…
சிரியாவில் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிரியாவில் இன்று காலை நேரிட்ட குறித்த விமான…
சிரியாவில் உள்ள டேர் எஸ்ஸார் மாகாணத்தில் மயாதீன் என்ற கிராமத்தில் நோன்பு நேரத்தில் உணவு சாப்பிட்ட 2 இளைஞர்களை தூக்கிலிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…