உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து பயணிக்க தடை

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின், மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க…

உள்நாட்டு செய்திகள்

யாழில் சிறுவர்களுக்கு இணையத்தளம் பார்வையிடத் தடை

யாழ்ப்பாணத்தில் இணையத்தள வசதிகளை வழங்கி வரும் நிலையங்களுக்கு சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு தடைவிதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. பாடசாலை வயதில் இருக்கும் பிள்ளைகள் இணையத்தள வசதிகளை வழங்கும்…

உலக செய்திகள்

ரம்ஜான் மாதத்தில் நோன்பு பிடிக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொன்ற ஐ.எஸ்.

ஐ.எஸ். அமைப்பின் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் கொடூர நடைமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது நோன்பு இருக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது.…