சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புபட்டவர்களை இரகசியமாய் அறியத்தரவும் – பொலிஸ்மா அதிபர்
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இரகசியமான முறையில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் பழைமையான…