உள்நாட்டு செய்திகள்

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.