உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் மே மாதம் 25ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(11)…

உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் பிணை கோரிய மனு மேல் நீதிமன்றால் ஒத்தி வைப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான…

உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உட்பட சந்தேக நபர்களான மூவரும் இன்று மட்டக்களப்பு நீதவான்…

உள்நாட்டு செய்திகள்

ரவிராஜ் கொலையில் பிள்ளையான் மீது சந்தேகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையில் தொடர்பிருப்பதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மீது சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை…