சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு…
வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 36 ஆயிரத்து 594 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…
24×7 Around the Globe
வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 36 ஆயிரத்து 594 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 26 ஆயிரத்து 103 குடும்பங்களைச் சேர்ந்த 81…
நாட்டின் நிலவுகின்ற கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாச்சதுவ, இராஜாங்கனை, மவ்ஆர, தியவெவ மற்றும்…
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,11 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 5 ஆயிரத்து 675 குடும்பங்களை சேர்ந்த, 21…
நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வகையில் வேகக் கட்டுப்பாட்டை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.…
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ‘இடர்…
சீரற்ற காலநிலையால் இலங்கையில் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன…
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பத்திரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 193 பயணிகளுடன் பாரீஸில் இருந்து கொழும்பு…