உள்நாட்டு செய்திகள்

யசாரா அபேயநாயக்கவையும் கைது செய்ய திட்டம்?

சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற பாரியளவிலான பணமோசடி சட்டமூலத்திற்கு அமைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சீ.எஸ்.என். தொலைக்காட்சியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் தலைவர் யோஷித – வசமாய் சிக்கிய ஆதாரங்கள்

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ, கால்டன் ஸ்போர்ஸ்ட் நெட்வேர்க் நிறுவனத்தின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தும் பல சாட்சி ஆவணங்கள்…