Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்

முதன் முறையாக செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பு

(FASTNEWS|COLOMBO ) – இலங்கையில் முதன் முறையாக செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதுடன், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 42 செவிலியர்களை கொண்ட குழுக்களுக்கான பயிற்சி…

உள்நாட்டு செய்திகள்

அஸ்பிரின் உள்ளிட்ட சில மருந்துவகைகளைப் பயன்படுத்த வேண்டாம் – சுகாதார அமைச்சு

(FASTNEWS|COLOMBO) – டெங்குக் காய்ச்சலுக்காக அஸ்பிரின் உள்ளிட்ட சில மரு​ந்துவகைகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அஸ்பிரின் மற்றும் ஏனைய அழற்சி…

உள்நாட்டு செய்திகள்

வைத்தியர்கள் ஊடக சந்திப்புக்களை நடாத்துவதாயின் அமைச்சின் செயலாளருடைய அனுமதி அவசியம் 

(FASTNEWS |COLOMBO) – சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் நிர்வாக சபைகள் தொழில்நுட்பத் தகவல்கள் தவிர ஏனைய எந்த தகவல்கள் குறித்தும்…

உள்நாட்டு செய்திகள்

மலேரியா நோய் மீண்டும் பரவும் அபாயம்…

மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. வெளிநாட்டுகளில் இருந்து வருபவர்கள் மூலமே குறித்த நோய் இலங்கையில் பரவுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக,…

உள்நாட்டு செய்திகள்

இன்று(10) மற்றும் நாளை விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்…

நாட்டின் பல பிரதேசங்களில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று(10) மற்றும் நாளை(11) முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி…

உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழப்பு…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் இந்த வருடம் மொத்தமாக 48 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம்…

நாடாளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தின் உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று(23) சுகாதார அமைச்சுக்கு…

உள்நாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன…

சுகாதார அமைச்சில் அடுத்த மாதம் 03, 04ஆம் திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த, நேர்முகப் பரீட்சைகள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு நேர்முகப்…

உள்நாட்டு செய்திகள்

மாலபே மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்

கொழும்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியினை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த…

உள்நாட்டு செய்திகள்

இன்புளுவென்சா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் குறைவு – சுகாதார அமைச்சு

வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் இன்புளுவென்சா தொற்றுக்குள்ளான சுமார் 500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர்…