உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்…

சம்பள பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கம் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 04 மற்றும் 05ம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுங்க…

உள்நாட்டு செய்திகள்

50 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் அபகரிப்பு

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன், சந்தேகநபர்கள் நால்வரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இன்று (05) காலை கைது செய்ததாக சுங்க அதிகாரிகள்…

உள்நாட்டு செய்திகள்

உள்ளாடையினுள் வைத்து ஹெரோயின் கடத்திய பெண் அதிரடியாய் கைது

கட்டாரில் இருந்து இன்று காலை இலங்கை வந்த விமானத்தில் இவர் வந்துள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 48 வயதுடையவரெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவரிடம் இருந்து 200…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வேலைநிறுத்தப் போராட்டத்தினால் விமான சேவைகள் தாமதம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றுக்கின்ற சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்  விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த போராட்டத்தினால் லண்டன், பீஜிங், சிங்கபூர் மற்றும்…

உள்நாட்டு செய்திகள்

சுங்க அதிகாரிகள் மூவருக்கும் பிணை

125 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால், கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சுங்கத்திணைக்கள அதிகாரிகளும் பிணையில் விடுதலை…