உள்நாட்டு செய்திகள்

சேயா கொலை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றிற்கு மாற்றக் கோரிக்கை

கொட்டாதெனியாவ சிறுமி சேயா பாலியல் வன்புனர்வுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுமாறு புலனாய்வுப் பிரிவினர் மஜிஸ்திரேட் நீதிமன்றிடம் கோரியுள்ளனர். சேயா…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சேயா கொலை விவகாரம் – ஜே.எம்.ஓ.வின் அறிக்கைகள் முரணானவை

கொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா சந்தவமியின் பாலியல் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவன் தொடர்பில் நீர்கொழும்பு சட்டவைத்திய…