உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எந்தவொரு பற்றாக்குறையும் இன்றி விவசாயிகளுக்கு உரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.