Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய மற்றும் துமிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றும் சாட்சியம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகிய இருவருக்கும் இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்புவிடுத்துள்ளது. ரக்னா லங்க…