உள்நாட்டு செய்திகள்

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு…

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஊழல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் – GMOA

கடந்து சென்ற மூன்று வருட காலத்திலும் சுகாதார துறையில் இடம்பெற்றுள்ள ஊழல் கொடுக்கல் வாங்கல் மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நிறுவி, விசாரிக்கப்படுவது…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரவிக்கு எதிராக சி.ஐ.டி வழக்கு…

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிணைமுறி மோசடி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய்சாட்சியம் வழங்கியமைக்கு, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு…

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் ஆறு மாதங்களுக்கு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மெதமுலன இல்லத்தின் காவல் பொலிசாருக்கும் அழைப்பாணை

ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரிய மாளிகையான மெதமுலன இல்லத்தின் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிசாருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  தனது பதவிக்காலத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரோஹித ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

நீர் உட்புகுத்தல் விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, விசாரணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், நீர் உட்புகுத்தல் விழாவின்…

உள்நாட்டு செய்திகள்

UPDATE – புஷ்பா ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவினை புறக்கணித்தார்

பசில் ராஜபக்ஷவின் மனைவிக்கு ஊழல் மோசடி, மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(13) விசாரணைக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசிலினது மனைவி மற்றும் மகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தேஜானா ஆகியோர், மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று(24) பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளனர். அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஷிரந்தி ராஜபக்ஷ இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்

நிசாந்த விக்கிரமசிங்கவுக்கு நாளை ஜனாதிபதி ஆணைக்குழு ஆணை

இலங்கை விமான சேவையில் நடைபெற்றுள்ள நிதிமோசடிகள் குறித்து அதன் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்கவிடம் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரக்னா லங்கா நிறுவன மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தில் – ஜனாதிபதி ஆணைக்குழு

ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி…