உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரக்னா லங்கா ஊழல்களுக்கு பெறுப்பு கூற வேண்டிய பிரதானிகள்

ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய நபர்களை ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக முன்னாள் கடற்படை தளபதிகளான…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கம்மன்பிலவின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

பிவிதுறு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(9) பிரசன்னமாகியுள்ளார். இன்னும், அவுஸ்திரேலிய பிரஜையொருவருடன் கம்மன்பில மேற்கொண்டதாக கூறப்படும்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசாரணைக்கு 20 தான் வருவேன் – நிஷாந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனனான நிஷாந்த விக்கிரமசிங்கவை வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (30) வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டிருந்த நிலையில், தான் எதிர்வரும் 20ஆம் திகதிதான் வருவேன் என்று…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த ஜனாதிபதி ஆணைகுழு முன் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குவின் முன்னிலையில் சற்று முன்னர் ஆஜரானார்.  

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் (Update)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றும் இன்று மறுதினமும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரியங்கர ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் – நிஷாந்தவுக்கு அழைப்பாணை

ஸ்ரீலங்கன் ஏயார் லன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று முன்னெடுத்துள்ளது. இந்தக் குறித்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கைதைத் தடுக்க ஆதரவாளர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்ட நிலுவைக் கொடுப்பனவு தொடர்பில், வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்கார்ட் நிறுவனம் 9100 மில்லியன் திருப்பி செலுத்த சம்மதம்

அவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக நேற்று(8) இடம்பெற்ற விசாரணைகளின் போது, ரூபா 9100 மில்லியன் திருப்பி செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பணத் தொகையினை எதிர்வரும் 10 மாதங்களுக்குள்…