நாடு திரும்பினார் ஜனாதிபதி…
(FASTNEWS|COLOMBO) ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(17) காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி…
24×7 Around the Globe
(FASTNEWS|COLOMBO) ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(17) காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி…
(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால…
(FASTNEWS |COLOMBO)- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார். இன்றைய(12) அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளமையும்…
(FASTGOSSIP | COLOMBO) – வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் தமது எல்லையை மீறிச் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி செயலத்தில் நேற்று(06) ஊடக…
(FASTNEWS-COLOMBO) பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால…
(FASTNEWS-COLOMBO) இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
(FASTNEWS-COLOMBO) கடந்த 24 ஆம் திகதியன்று பம்லபிட்டியில் டிபென்டர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி, தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை ஜனாதிபதி…
(FASTNEWS-COLOMBO) கண்டி பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு இன்று (25)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஸ்தாபிக்கப்பட்ட…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை(23) சிங்கப்பூர் நோக்கி பயணமாக உள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி எதிர்வரும்…
தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு…
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடட்ரேவியின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். பிலிப்பைன்ஸின் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனுவொன்றை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்ய பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட…
கொழும்பு – கங்காராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வுகளில் நேற்று(01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;…