உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியினால் ஸ்ரீ.சு.கட்சிக்கு விசேட அழைப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட சந்திப்பு ஒன்றுக்காக இன்று(11) இரவு 07.00 மணிக்கு வருகை தருமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவுக்கு அழைப்பு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மனு தொடர்பிலான தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு கோரிக்கை..

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் மனு விசாரணைகளது தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை…

உள்நாட்டு செய்திகள்

இரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் இன்று(07) திறப்பு…

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளம் வான் கதவுகளை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைபவங்களுக்கு ஹோட்டல்களை உபயோகிக்க தடை..

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களது வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை தனியார் ஹோட்டல்களில், விசேடமாக அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல்களில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘தான் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளேன்’ ஜனாதிபதி, பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் தெரிவிப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளதாகவும், நான் தொடர்ந்தும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவேன் எனவும், பொதுநலவாய செயலாளர் நாயகம் பரொனொஸ் பட்றீசியா…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் இன்று(21) அமைச்சரவைக் கூட்டம்…

இன்றைய(21) அமைச்சரவை சந்திப்பில் கலந்து ​கொள்வதற்காக அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ள இன்றைய அமைச்சரவை சந்திப்பில் நாட்டின்…

வணிகம்

இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்ய நடவடிக்கை..

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கு…

உள்நாட்டு செய்திகள்

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் ஆலோசனை…

சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த – மைத்திரி இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்..

பாராளுமன்ற அமர்வுகளில் இன்று(14) பங்கேற்பதா இல்லையா என்ற தீர்மானம் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கி உயர் நீதிமன்றில் 05 மனுக்கள் தாக்கல்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தினை கலைக்க எடுத்த தீர்மானமானது அரசியல் அமைப்பிற்கு அமையவே எனவும் இதில் சட்ட மீறல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்து, பாராளுமன்ற கலைப்பிற்கு…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

என்னிடம் உள்ள துரும்புச் சீட்டை பயன்படுத்த வைக்காது, என்னை சீண்டுவதனை சம்பந்தப்பட்டோர் நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு நல்லது..- மைத்திரி…

தற்போது நான் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் என்னை எவரும் சீண்டினால் பல துருப்புச் சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும். இதனால் வித்தியாசமான விபரீதங்களை சந்திக்க வேண்டி ஏற்படுமென ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் மஹிந்த இடையே விசேட கலந்துரையாடல்..

நிலவும் அரசியல் நிலையுடன் அரச சேவைகளில் நிலவும் மந்தப் போக்கு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதி பாலின ஈர்ப்பு சமூகத்தினை இலக்காகக் கொண்டு கருத்து தெரிவிக்கவில்லை – மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பத்தரமுல்ல பிரதேசத்தில் கலந்து கொண்டு ‘மக்கள் மகிமை’ கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எந்த முறையிலும் பாலின ஈர்ப்பு சமூகத்தினை…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அட்டையாக இருப்பதை விட பட்டாம் பூச்சியாக இருப்பது மிகவும் கௌரவமானது..

அட்டையாக இருப்பதை விட பட்டாம் பூச்சியாக இருப்பது மிகவும் கௌரவமானது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(05) ´மக்கள்…

உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதியின் வழிநடத்தலில்…

இலங்கைப் பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் வழி நடத்தப்படுகிறதென, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்திருந்தார். கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்…