ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீசெல்ஸ் பயணம்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8 ஆம் திகதி சீசெல்ஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலாத்துறை, சூழல், மீன்பிடித்துறை, கடல் பாதுகாப்பு…
24×7 Around the Globe
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8 ஆம் திகதி சீசெல்ஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலாத்துறை, சூழல், மீன்பிடித்துறை, கடல் பாதுகாப்பு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(02) காலை 9.30 மணியளவில் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமானது காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும், அது குறித்து நேற்று(01) மாலை ஜனாதிபதி…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(19) மாலை 07.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. மறு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடாத்தாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க…
எதிர்வரும் அரசியல் குறித்து தீர்மானங்கள் சிலவற்றினை பெற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 19ம் திகதி இரவு…
எரிபொருள் விலை தொடர்பிலான சூத்திரத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா இல்லை திருத்தியமைப்பதா என்பது தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கவுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக ஜனாதிபதி…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயத்தில், பொலிஸ் உயரதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளமைத் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தெரிவித்த…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (13) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இதன்போது, முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்வது…
சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்காகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக் கைதிகள் தினத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தும் கொடி வாரத்தை முன்னிட்டு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று (23) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக சட்ட ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று(13) இரவு ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விஷேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.…
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியினை உருவாக்க நேற்று(11) இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்னர் ஜனாதிபதி…
இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். கந்தளாய் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து…
நாட்டிலுள்ள பிரதான அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்த அழைப்பு ஒன்றினை விடுத்துள்ளார். நேற்று(04) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி…
மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி இன்று(27) இரவு 7.00 மணியளவில் ஜனாதிபதி இல்லத்தில்,…