உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்ற அழைப்பாணை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிர்வரும் ஜூலை 17ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று(20) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்

தமிழக மீனவர் கொலை – விரிவான விசாரணை செய்யப்படும் என ஜனாதிபதி உறுதி…

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜகார்த்தாவில் இன்று சிறப்புரை…

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இன்று(07) நடைப்பெறுகின்ற இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்புரையாற்ற உள்ளார். இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின்…

உள்நாட்டு செய்திகள்

“வட மேல் மாகாண வாவி செயற்றிட்டம்” ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்…

“வட மேல் மாகாண வாவி செயற்றிட்டம்” இன்று(13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண பொதுமக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பற்றாக்குறையை…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்துக்களை அறிய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆவல்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில்…

உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சியின் சிரேஷ்ட தலைமைகளில் சிலருக்கு ஜனாதிபதி அழைப்பாணை

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலருக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி இன்று இரவு 07.00 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் விஷேட கலந்துரையாடல்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை அவசியம் – சனத் நிசாந்த

எங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமானால் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதே எடுக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜீ – 7 மாநாட்டில் ஒபாமாவினை சந்திக்க ஜனாதிபதி ஆயத்தம்..

ஜீ – 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகத்தகவல்களால்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி தலைமையில்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று(04)  மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆராயப்படவுள்ளதுடன்,கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழ்.தற்கொலைக் குண்டு அங்கி ஜனாதிபதியின் உயிரினை இலக்குவைத்தா தயாரிக்கப்பட்டதா?

சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் வெடிபொருள்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் இளங்கு வைத்து படுகொலை செய்யும் திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக…

உள்நாட்டு செய்திகள்

சீனியின் அளவுக்கான கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

தயாரிக்கப்படும் உணவுகளில் சேர்க்கக் கூடிய சீனியின் அளவு தொடர்பில் தீர்மானிக்கும் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களில் சுமார்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படும் – ஜனாதிபதி

நாட்டில் மாடறுப்பை முழுமையாக இல்லாமல் செய்வதற்காக இறைச்சிக்காக தேவைப்படும் உணவுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுமாறு தான் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட்கார்ட் கடற்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசுக்கு பில்லியன் கணக்கில் வழங்க வேண்டும்

அவன்ட்கார்ட் கடற்பாதுகாப்பு சேவை நிறுவனம் அரசாங்கத்துக்கு 3.1 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பாரிய ஊழல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு இந்தக்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் நாளை நாடாளுமன்றில் விசேட உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுன்றில் நாளை (09) விசேட உரையாற்றவுள்ளனர். புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான யோசனைத் திட்டம் நாளை…