உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருளை தடை செய்ய நான் தயாராகவே உள்ளேன் – ஜனாதிபதி

மதுபானம் மற்றும் சிகரெட் ஆகியவற்றை தடை செய்ய தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், அது இலகுவான விடயம் கிடையாது…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமரர் மாதுலுவாவே சோபித தேரரினால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் செய்து கொடுக்கப்படும் என அவர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தாய்லாந்து விஜயம்

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஜனாதிபதி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்,ஜனாதிபதி, நான்கு…

உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதிக்கு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் அரசியல் முதிர்ச்சி இல்லை – ராவய பத்திரிகை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று காட்டமான ஆசிரியர் தலையங்கம் ஒன்றை (சிங்கள) ராவய பத்திரிகை வெளியிட்டுள்ளது. அண்மையில் குறித்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை வந்த சீனாவின் உயர்மட்டக் குழு – மைத்ரி மற்றும் மஹிந்தவை சந்தித்தனர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று நேற்று(8) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதி மன்னிப்புக் கோருவாரா?

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது குடும்ப ஆட்சி தொடர்பில் செய்திகளில் வெளியான விமர்சனங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பின் ஆங்கில இணையம் ஒன்று…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

எனது திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன – மஹிந்த ராஜபக்ஷ

10 வருடங்களாக தன்னிடம் இருந்து தனக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியவர்கள் தற்போது மைத்திரி மற்றும் ரணிலை சூழ்ந்து கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவர்கள், மைத்திரியையும்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனநாயக வலுவூட்டலுக்கு மைத்திரியின் பங்களிப்பிற்கு ஒபாமா பாராட்டு

இலங்கையின் ஜனநாயக வலுவூட்டலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஜனாதிபதி பாராட்டியுள்ளார். இதனை இலங்கையின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 70வது…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(18) நடைபெறவுள்ளது. இன்று மாலை 6.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.நா பொதுச் சபையின் 70ம் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

ஒரே பிரசார மேடையில் மஹிந்த, மைத்ரி சந்திப்பர் – துமிந்த

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் மேற்கொள்வர்…

உள்நாட்டு செய்திகள்

சத்துரிகாவின் அரச பதவி குறித்து ஜனாதிபதி மௌனிப்பதேன்

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள், சத்துரிகா சிறிசேனவின் பதவிநிலை குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்னும் உறுதியான தகவல் எதனையும் வழங்கவில்லை. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று முன்னணிக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று(31) காலை 09.00 மணிக்கு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

செப்-01 நாடாளுமன்ற முதலமர்வில் ஜனாதிபதியிடமிருந்து விஷேட உரை

புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை எட்டாம் நாடாளுமன்றின்…

உள்நாட்டு செய்திகள்

தேசிய அரசாங்கத்திற்கு மைத்திரி தரப்பு ஆதரவு?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இன்னும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினால், தேசிய அரசாங்கத்திற்காக…