உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி சிறிசேனவிடமிருந்து அமைச்சர் ரிஷாதுக்கு புகழுரை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நண்பராகவும் அவரது வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் என்றும் எந்த அமைச்சை அவருக்கு…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து ஆதரவு

இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் விஷேட உரை – மஹிந்த தொடர்ந்தும் தோற்பார்

மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், பிரதமர் பதவியை வழங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.  நேற்று ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

ஊடக சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கிறாரா ஜனாதிபதி

இலங்கையில் பத்திரிகை கவுன்சில் சட்டத்தின் (Press Council Law No. 5 of 1973) ஏற்பாடுகள் ஊடாக, இலங்கை பத்திரிகை கவுன்சிலை மீண்டும் இயங்கச் செய்வதன் மூலம்…

உள்நாட்டு செய்திகள்

சொல்லாக் காசாக மாறியுள்ளார் ஜனாதிபதி – சாடுகிறார் லால்காந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக வேட்பு மனு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லாக் காசாக மாறியுள்ளார் என ஜே.வி.பி.யின்…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரி சந்திரிக்காவுக்கு வழி விடுவாரா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு…

உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது பான் கீ மூனுக்கு அளிக்கப்பட வாக்குறுதியிலா?

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15ம்…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரியின் கருத்துக்கணிப்பில் ஐ.தே.கட்சி வெற்றி கொள்ளுமாம்

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றியை தன்வசப்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு இந்த இரகசிய கருத்துக்கணிப்பை…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த – மைத்திரி சந்திப்பு நடந்ததா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. சபாநாயகர், சுசில் பிரேமஜயந்த ஆகியோரது இல்லங்களில் இவ்விரகசிய சந்திப்புக்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று மஹிந்தவை சந்திக்கின்றது விசேட குழு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இணக்கத்தை ஏற்படுத்தவென அமைக்கப்பட்ட விசேட குழு இன்று வியாழக்கிழமை (25) மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.…

விசேட செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பிரச்சினை குறித்து ஆராய்ந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரிக்கு வந்த தலையிடியும் ரணிலுக்கு வரவிருக்கும் ஆப்புகளும்

பதவிகளும், அதிகாரங்களும் கையில் தவழும்  போது வேலைப்பழுக்களை விட அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தான் அதிகம். அதன் பலாபலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுபவித்து வருபவதாக ஶ்ரீலங்கா…

உள்நாட்டு செய்திகள்

ஆப்கான் பாராளுமன்ற தாக்குதல் குறித்து ஜனாதிபதி கண்டனம்

ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வௌியிட்ட ஜனாதிபதி இது மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாதச்…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க ஆசைப்படுகிறேன் – பசில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க தாம் ஆசைப்படுவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேற்று வழங்கியிருந்த விசேட…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரசாரங்களில் மைத்ரி – மஹிந்த படங்களை பிரசுரிக்க – சந்திரிக்கா

தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.…