காலிமுகத்திடலின் புது சுற்றுவட்டம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
காலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டே இந்த சுற்றுவட்ட பாதை குறிப்பிட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. புதிய…