உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…

(FASTNEWS|COLOMBO) பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி…

உள்நாட்டு செய்திகள்

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

(FASTNEWS-COLOMBO) சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக, கடந்த 02 வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை…

(FastNews – Colombo) உமா ஓய பல்நோக்குத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை – பிலிப்பின்ஸ் ஜனாதிபதிகள் இடையே இன்று(16) சந்திப்பு…

பிலிப்பின்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்குள்ள மெனிலா நகரில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார். அத்துடன், பிலிப்பின்ஸின் ஜனாதிபதி ரொட்ரிகோ…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரிக்கு எதிராக பொன்சேகா உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு எவ்வித…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையருக்கு பிரஜாவுரிமை குறித்த ஜெயாவின் கருத்துக்கு ஜனாதிபதி பதிலளிப்பு

தமிழகத்திலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அறிவித்தமையானது தேர்தல் பிரசார நடவடிக்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்பிக்கவின் நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து பச்சைக்கொடி

மேல்மாகாண சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியாக உள்ள நகர அபிவிருத்தி தொடர்பில், வடிவமைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம் நேற்று ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வடக்கில் இடம்பெற்ற காடழிப்பிற்கு அரசியல் அழுத்தங்களே காரணம் – ஜனாதிபதி

வட மாகாணத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது அரசியல் அழுத்தங்கள் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நல்லாட்சிக்கு ஒத்துழைக்காத சு.கட்சியினருக்கும் ஜனாதிபதிக்குமான கலந்துரையாடல் இன்று!

தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று(15) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடுகின்றது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டமானது விஷேட கூட்டமாக நடைபெறவுள்ளது. இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்காக சர்வதேசத்திலும் குரல் எழுப்புவேன் – பிளேயர்

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைக்க குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில் – நிதியமைச்சர்

2015 பாராளுமன்றப் பொது தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்(19) காலை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என நிதி அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் துருக்கி தூதுவருக்கிடையிலான சந்திப்பு

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் துருக்கி நாட்டின் தூதுவர் ஸ்கென்டர் கெமல் ஒகேயிக்கும் (Iskender Kemal Okyay) இடையிலான சந்திப்பொன்று நேற்று (04) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சி மத்திய குழுவை கூட்ட ஜனாதிபதிக்கு கோரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க கட்சியின் பிரதிநிதிகள் சிலர் தீர்மானித்துள்ளனர். தற்போதைய அரசியல் நிலை குறித்து தீர்மானங்கள் எடுக்க ஸ்ரீலங்கா…