போதைப்பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…
(FASTNEWS|COLOMBO) பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி…