உள்நாட்டு செய்திகள்வணிகம்

நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க தீர்மானம்…

எதிர்வரும் பண்டிகை காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும், விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பொதுஜன முன்னணி உறுப்பினர்களிடையே சந்திப்பு…

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று(10) காலை பத்து மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி…

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று(09) பொலன்னறுவையில்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு இன்று இரவு வரை பிற்போடப்பட்டுள்ளது…

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் நேற்றிரவு(02) இடம்பெறவிருந்த சந்திப்பு இன்று(03) இரவு 8.00 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஆளுந்தரப்பு…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மாற்றும் ஐ.தே. முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இன்று(02)…

ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(02) இடம்பெறவுள்ளது. நேற்று முந்தினம் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று(30) TNA மற்றும் ஐ.தே. முன்னணியுடன் சந்திப்பு…

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று(30) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(30) மாலை 6 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை,…

உள்நாட்டு செய்திகள்

02 வாரங்களில் பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வௌியிட உத்தரவு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பிரதிகளை 2 வாரங்களில் வௌியிட, ஜனாதிபதி மைத்திரிபால…

உள்நாட்டு செய்திகள்

சிரேஷ்ட மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு…

அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களையும் இன்று(26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். இதன்போது, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக…

உள்நாட்டு செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி…

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம்…

நாடாளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தின் உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று(23) சுகாதார அமைச்சுக்கு…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியினர் இன்று(21) முதல் தொடர்ச்சியாக சத்தியாகிரகத்தில்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று(21) மாலை 03.00 மணிக்கு கொழும்பில்…

உள்நாட்டு செய்திகள்

ஊதிய முரண்பாடு தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம்…

அரச சேவையில் நிலவும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்து பரிந்துரைகளை முன்வைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக, ஆணைக்குழுவின்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி சபாநாயகருக்கு பதில் கடிதம்…

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டிய விதம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசியலமைப்பு மற்றும் நிலையியற்கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற்கட்டளை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இன்று விசேட சந்திப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இன்று(12) பிற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

உள்நாட்டு செய்திகள்

” மக்கள் மகிமை ” கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர்

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்று வரும் அரசாங்கத்தின் ” மக்கள் மகிமை ” கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் சற்று முன்னர்…