உள்நாட்டு செய்திகள்

2019ஆம் ஆண்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வருடமாக பிரகடனம்…

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று சந்திப்பு…

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இன்று(31) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று(30) பாராளுமன்றில் இடம்பெற்ற விஷேட கட்சி தலைவர்களின் கூட்டத்தின்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை(01) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், நிகழ்கால அரசியல்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்…

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை…

உள்நாட்டு செய்திகள்

பெரும்போகத்திற்கான விதையிடல் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்…

பெரும்போகத்திற்கான விதையிடல் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட வயல்வௌியில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று மக்களுக்கு விசேட உரை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(28), நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப இரு குழுக்கள் நியமனம்…

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(16)…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(16) மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்

வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த துரித செயற்திட்டம்…

களனி கங்கை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு துரித செயற்திட்டமொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களனி…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி – சீஷெல்ஸின் உப ஜனாதிபதி சந்திப்பு…

சீஷெல்ஸ் நாட்டிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சீஷெல்ஸின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடனுக்கும் (Vincent Meriton) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

நாட்டில் நிலவிவரும் கடும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று சீஷெல்ஸுக்கு விஜயம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(08) அதிகாலை 2.10 மணியளவில் சீஷெல்ஸ் நாட்டிற்குப் பயணித்துள்ளார். இந்த விஜயத்தில், ஜனாதிபதியுடன் 18 பேர்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் 10 பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில், பிரதி பொலிஸ் மா…

உலக செய்திகள்

ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலே தேர்வு…

ஈராக் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் ஜூலை 12 ஆம் திகதி பாராளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30) அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஐ.நா. சபையை…