உள்நாட்டு செய்திகள்

லால்காந்த இன்று(02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்…

(FASTNEWS-COLOMBO) கைது செய்யப்பட்ட ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த, இன்று(02) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். அநுராதபுரம் – புதிய புத்தளம் வீதியில் சிறைச்சாலைக்கு…

உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு…!!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டால் அதற்கு கட்சி சார்பில் ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தயார் என கட்சியின் உள்வட்டாரத்…

உள்நாட்டு செய்திகள்

கேப்பாபுலவு மக்களது காணி மீட்புக்கு தீர்வின்றேல் நாடு தழுவிய போராட்டம் – ஜே.வி.பி எச்சரிக்கை…

முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்களது காணிகள் மீட்புப் போராட்டத்திற்கு விரைவில் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், வடக்கு கிழக்கு உட்பட நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும்…

உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதியத்திற்காக போராடுவோம் – லால் காந்த

தேசிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச பணியாளர்களுக்கு எவ்வித நன்மைகளும் இல்லை என்று ஜே.வி.பி மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது. மேல்மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கே…

உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கும் திட்டத்திற்கு ஜே.வி.பி எதிர்ப்பு

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலுக்காக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்தும் வகையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கும் திட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று…

உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பி’யினது தேசியப்பட்டியல் விவரங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தனக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு நியமிக்கப்படவேண்டிய இருவரை தெரிவு செய்துள்ளது. அதன்பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்ட முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்

எதிர்பார்ப்பு பூரணமாகவில்லை – அநுர

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அதிகளவு வாக்குகளை எதிர்பார்த்தது. இருப்பினும், எமது அந்த எதிர்ப்பார்ப்பு பூரணமாகவில்லை. எனினும் நாம் அதற்காக ஒருபோதும் சோர்ந்து…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை நீதிக்கு முன் நிறுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் – அநுர

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சட்டத்தின் முன் நிறுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டால்…

உள்நாட்டு செய்திகள்

இது கால வரலாற்றில் மிக மோசமான கூட்டணி மஹிந்த –மைத்ரி கூட்டணி – ஜே.வி.பி

இது கால வரலாற்றின் மிக மோசமான கூட்டணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியாகும் என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார…

உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மையினரை எதிர்த்து 20வது திருத்தத்தை அரசு நிறைவேற்றின் நாம் ஒன்று கூடி எதிர்ப்போம்

வடக்கு,கிழக்கு மற்றும்  தென்பகுதியில் உள்ள சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளி  20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற அரசு தீர்மானிக்குமானால் பெரும் விளைவுகளையே கொண்டுவரும் என நகர…

உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பி தனித்து போட்டியிட முடிவு

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் தனித்து செயற்படபோவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. மேலும் கூறுகையில்,அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடையில்…