உள்நாட்டு செய்திகள்

சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.