“ஷரிஆ” சட்டம் அன்று பிழையென கூச்சலிட்டோர் இன்று நிறைவேற்ற வாதிக்கின்றனர் – டிலான்
“ஷரிஆ” சட்டத்தை இச்சபையில் எதிர்த்தவர்கள் இன்று மரண தண்டனை எமது நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமென இச்சபையின் பிரேரணையை முன்வைப்பதன் மூலம் பரஸ்பர விரோத அரசியலை வெளிப்படுத்தியுள்ளனர் என…