உள்நாட்டு செய்திகள்

தடுப்பு முகாம்களில் இருந்து 42 பேர் வீட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42 பேர் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.