பொதுத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் முடிவில் ஆனந்தசங்கரி
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியானது உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…