உள்நாட்டு செய்திகள்

தனியார் துறையினருக்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்கார

தனியார் துறையினருக்கு அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படும் 2,500 ரூபாய், இன்னுமே அதிகரிக்கப்படவில்லை. இது தொடர்பில் அமைச்சர் கொக்கரிக்கின்றாரே தவிர, இன்னுமே முட்டை இடப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…

உள்நாட்டு செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படல் வேண்டும் – பிரதமர்

அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினதும் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய…