தமிழக மீனவர் கொலை – இலங்கை கடற்படைக்கு எதிராக ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு…
தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதில், இலங்கை கடற்படையினருக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், படகிலிருந்த GPS கருவியை ஆய்வு செய்ய சென்னை IID இற்கு அனுப்பப்பட்டுள்ளது…