ஆடையகமொன்றில் திடீர் தீப்பரவல்…
(FASTNEWS|COLOMBO) வத்தளை பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் நேற்றிரவு(24) தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்தும் வெலிசர கடற்படை முகாமில் இருந்தும் எட்டு தீயணைப்பு வாகனங்கள்…
24×7 Around the Globe
(FASTNEWS|COLOMBO) வத்தளை பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் நேற்றிரவு(24) தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்தும் வெலிசர கடற்படை முகாமில் இருந்தும் எட்டு தீயணைப்பு வாகனங்கள்…
(FASTNEWS-COLOMBO) கொள்ளுபிட்டி சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் இன்று(08) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 11 வர்த்தக நிலையங்களுக்கு…
வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள நூல் நிலையமொன்றில் நேற்றிரவு(17) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயினை…
கண்டி – யடிநுவர வீதியில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
நேற்று(01) காசல்ரீ நீர்த்தேக்க வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயினால் வனப்பகுதியில் ஒரு பகுதி அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – 2, பார்க் வீதி பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று(13) காலை 6 மணியளவில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள்…