உள்நாட்டு செய்திகள்

கொண்டயாவினை அவரது தாயார் பிணையில் எடுத்தார்

‘கொண்டையா’ என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவை பிணையில் எடுப்பதற்காக அவரது தாயார் கையொப்பம் இட்டுள்ளமையால் அவரை விடுதலை செய்ய, கம்பஹா நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (23)…

உள்நாட்டு செய்திகள்

கொண்டயாவிற்கு பிணை வழங்க யாருமில்ல

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள “கொண்டையா” என்றழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவை பிணையில் எடுக்க எவரும் முன்வராததன் காரணமாக அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கம்பஹா நீதவான், இன்று புதன்கிழமை (21)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா விவகாரம் – “கொண்டயா”வுக்கு விடுதலை

பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துனேஷ் பிரியஷாந்த என்றழைக்கப்படும் கொண்டையாவை,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“கொண்டயா”வினது வாக்குமூலம் ஆதாரமற்றது – ருவான் குணசேகர

குற்றவாளியென்று சந்தேகிக்கப்படுபவர், வாக்குமூலமளித்துள்ளதை மாத்திரம் கருத்திற்கொண்டு அவரை குற்றவாளியொன்று குறிப்பிடமுடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார் . ஒரு குற்றம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்…