சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரத்மலானை சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி புத்தள பகுதியில் வைத்துகைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரத்மலானை சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி புத்தள பகுதியில் வைத்துகைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(FASTNEWS|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில்…
(FASTNEWS-COLOMBO) மாவனல்லை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இன்று அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் மேலதிக…
அங்கொட சந்தியில் நேற்று(07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்…
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – தொட்டுபல சந்தியில் கடந்த முதலாம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பயாகல பகுதியில்…
களுத்துறை – தொட்டுபல சந்தியில் நேற்றிரவு(01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் வாகனத்தில் வந்த நபரொருவர் இந்த துப்பாக்கி…
சப்புகஸ்கந்த – கல்வல வீதியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
கிழக்கு பிரான்ஸின் ஸ்ட்ராபோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலை நடத்தியவர் பாதுகாப்பு…
கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார்…
திஸ்ஸமஹாராம – எல்லகல பகுதியில் நேற்றிரவு(03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் எல்லகல பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞனே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மாத்தறை – ஊருபொக்க ஹூலங்கந்தை – தம்பஹல பகுதியில் இன்று(22) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 44 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்…
ஹபராதுவ – பிலான பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி தெக்கல்லகொட பகுதியைச் சேர்ந்த 27 வயதான…
ஜா எல – ரத்தொலுகம வீடமைப்பு மைதானத்திற்கு அருகில் நேற்றிரவு(07) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காரொன்றிலிருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில்…
ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று(22) இராணுவ அணிவகுப்பின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சுமார் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.…
இறக்குவானை வடக்கு மானாபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை வைத்தியசாலையில்…