உலக செய்திகள்

நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபர் ஏப்ரல் 05 வரை விளக்கமறியலில்…

(FASTNEWS|NEW ZEALAND) நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபரை ஏப்ரல் 5-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில்…

உலக செய்திகள்

மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 7 பேர் உயிரிழப்பு…

மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவின் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை…

உலக செய்திகள்

புளோரிடாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 2…

உலக செய்திகள்

புளோரிடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யோகா நிலையம் ஒன்றில் மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச…

உள்நாட்டு செய்திகள்

உடவளவையில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்…

உடவளவை வன பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேட்டைக்கு சென்ற குழுவினருக்கும் பொலிஸ் அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலே…

உலக செய்திகள்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு – 11 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச…

உள்நாட்டு செய்திகள்

பேருவளை துப்பாக்கி சூடு – 4 பேர் கைது…

பேருவளை – பன்னில பிரதேசத்தில் நேற்றிரவு(03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று(04) அதிகாலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது செய்யப்பட்ட நான்கு…

உள்நாட்டு செய்திகள்

Update – ஜாஎலயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி…

ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்  காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Update – ஜாஎலயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண்…

உலக செய்திகள்

சுற்றுலா தலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி…

மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சுற்றுலா தலத்திற்கு ஐந்து பேர்…

உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு…

முல்லைத்தீவு – புதுக்குடியிறுப்பு – கொம்பாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். நேற்று(13) மாலை அனுராதபுர மருத்துவமனையில் சிகிச்சை…