உள்நாட்டு செய்திகள்

கைதான தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்களுக்கும் பிணை…

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய்…

உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்கள் விளக்கமறியலில்…

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று(25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் குறித்த மாணவர்களை எதிர்வரும் நவம்பர் முதலாம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் கைது…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள,…

உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படாது – பிரதமர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு அநீதி – தலையிடுமாறு றிஷாத், ஹக்கீம் ஆகியோரிடம் கோரிக்கை

விரைவில் வழங்கப்படவிருக்கும் பட்டதாரி நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு பாரிய அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம், இது விடயத்தில் உடனடியாக தலையிட்டு…

உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வியாண்டு ஜூலையில் ஆரம்பம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2013/2014 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான கலை,கலாசார, வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீட புதிய மாணவர்களுக்கான கல்வி…