UPDATE – ரயில் பெட்டிகளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்..
தெமட்டகொட புகையிரத தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு படையினர் நடவடிக்கை…