உள்நாட்டு செய்திகள்

“கூட்டணியின் தேசிய அரசாங்கத்தைக் கலைத்து தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால்..” சட்ட வல்லுநர்கள் யோசனை..

கூட்டணியின் தேசிய அரசாங்கத்தைக் கலைத்து ஏதாவது ஒரு கட்சி தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால், அந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய அரசாங்கத்தில் முக்கியத்துவம் குறைவால் அதிருப்தியில் மங்கள?

தேசிய அரசாங்கத்தில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதன் காரணமாக அதிருப்தியுற்றிருக்கும் மங்கள சமரவீர, அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவைப் பரிசீலிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சந்திரிக்கா அரசாங்கத்தில் சுதந்திரக்கட்சியின் மிகப்பெரும் அதிகாரம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நல்லாட்சிக்கு ஒத்துழைக்காத சு.கட்சியினருக்கும் ஜனாதிபதிக்குமான கலந்துரையாடல் இன்று!

தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று(15) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்ற விவாத காலத்தில் 70% தேசிய அரசுத்தரப்பிற்க்கு

பாராளுமன்ற விவாதத்தில் 70% நேரத்தை தேசிய அரசாங்க தரப்பிற்கு வழங்க கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று(10) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய அரசுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அமைச்சுப்பதவி வழங்க முடியாது – ஜனாதிபதி

தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து நாடாளுமன்றில்…

உள்நாட்டு செய்திகள்

225 எம்.பி’க்களையும் அமைச்சர்களாக்குமா தேசிய அரசாங்கம்?

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு அதிகளவிலான அமைச்சர்களை நியமிக்கும் தீர்மானத்தை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரர் கடுமையாக சாடியுள்ளார். அதிகளவிலான…

உள்நாட்டு செய்திகள்

சு.க சர்ச்சைகளை ஏற்படுத்தினால் ஐ.தே.கட்சி தனியாட்சி

தேசிய அரசாங்கத்தின் கீழ், வழங்கப்படவுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உரறுபினர்களுக்கு இடையில் மோதல்கள் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய அரசாங்கத்துக்கான ஒத்துழைப்பை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய அரசினை நிறுவுவது தொடர்பில் பிரதான கட்சிகளுக்கிடையில் இணக்கம்

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதுவரையில் மிகவும் சிறப்பாகவும் சுமுகமாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

உள்நாட்டு செய்திகள்

தேசிய அரசாங்கத்திற்கு மைத்திரி தரப்பு ஆதரவு?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இன்னும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினால், தேசிய அரசாங்கத்திற்காக…