உள்நாட்டு செய்திகள்

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட…