வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது. அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கமைய சம்பள அதிகரிப்பு…