உள்நாட்டு செய்திகள்

ஐந்து யோசனைகள் அடங்கிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு…

தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஐந்து விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் நேற்று(01) கையளித்தனர். இதன்போது சங்கத்தின் தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமண அறிக்கையை…