உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு – பிரதித் தேர்தல் ஆணையாளர்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை(14) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று…

உள்நாட்டு செய்திகள்

நாடும் திரும்பும் சந்திரிக்காவிடமிருந்து முக்கிய பிரச்சாரங்கள்

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய…