ரணில் – மைத்ரி தேசிய அரசாங்கத்திற்கு சோபித தேரர் எச்சரிக்கை
தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே அமைச்சர்களை நியமிக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து சிங்கள ஊடகமொன்றில் தகவல் வெளியிடுகையில்; தேசிய…