உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…

(FASTNEWS|COLOMBO) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நேற்று(11) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். பல்வேறு…

உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(21) பாராளுமன்றில்…!!! (update)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று(21) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு…

உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் டி.பி.ஏகநாயக்க கையெழுத்து…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிரக்கட்சியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து இட்டதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏகநாயக்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக…

உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு…!!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டால் அதற்கு கட்சி சார்பில் ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தயார் என கட்சியின் உள்வட்டாரத்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்மிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களினால் குறித்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மே மாதத்தில்..

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம்…

உள்நாட்டு செய்திகள்

நிதியமைச்சரின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இன்னும் திகதி குறிக்கப்படவில்லை

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் திகதி குறிக்கப்படாமல் உள்ளாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை வாதப்பிரதிவாதங்கள்…

Uncategorized

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ம் திகதி

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் 4 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்து கொள்ள அவைத் தலைவர் லக்ஷ்மண் கிரியெல்ல இணக்கம் தெரிவித்துள்ளார்.…