உள்நாட்டு செய்திகள்

இலங்கை தேர்தலை இலக்கு வைத்து றோ உளவுப் பிரிவு

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இராஜினாமா??

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட…

உள்நாட்டு செய்திகள்

இது கால வரலாற்றில் மிக மோசமான கூட்டணி மஹிந்த –மைத்ரி கூட்டணி – ஜே.வி.பி

இது கால வரலாற்றின் மிக மோசமான கூட்டணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியாகும் என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க ஆசைப்படுகிறேன் – பசில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க தாம் ஆசைப்படுவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேற்று வழங்கியிருந்த விசேட…